
தீபாவளியை முன்னிட்டு கைது செய்யப்பட்ட 42 இந்திய மீனவர்களை இலங்கை அரசு விடுவிக்கின்றது. இந்தியா-, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையே நடைபெற்ற சுமுகமான பேச்சு வார்த்தையின் அடிப்படையில் இந்த விடுதலை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீபாவளியை முன்னிட்டு கைது செய்யப்பட்ட 42 இந்திய மீனவர்களை இலங்கை அரசு விடுவிக்கின்றது. இந்தியா-, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையே நடைபெற்ற சுமுகமான பேச்சு வார்த்தையின் அடிப்படையில் இந்த விடுதலை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment