
பின்னர் பேசிய ஓவியா 'என்னை யாருக்குமே பிடிக்காதுனு நினைச்சேன்' என கூறியது அவரது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
"என்னை யாருக்குமே பிடிக்காதுனு நினைச்சேன். ஆனா, எல்லாருக்குமே என்னைப் பிடிச்சுருக்கு. சின்ன வயசில இருந்தே இந்தச் சமூகத்துக்கும் எனக்கும் ஏதோ ஒன்னு இடிச்சுட்டே இருக்கும். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் என் பிளஸ் என்ன, மைனஸ் என்னனு தெரிஞ்சது. அதற்கு நன்றி" என கூறினார் ஓவியா.
நிகழ்ச்சிக்கு பின்னர் நடந்த பார்ட்டியில் ஓவியா ஆரவ்வின் அண்ணன் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து பேசியுள்ளார்.
Post a Comment