
தெனியாயவில் நடந்த நிகழ்விலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
இலங்கையின் வானூர்தி நிலையங்கள் மற்றும் வானூர்திச் சேவைகள் அதிகார சபையும், இந்திய நிறுவனம் ஒன்றும் இணைந்து, கூட்டு முயற்சியாக மத்தள வானூர்தி நிலையத்தை இயக்கவுள்ளன.
இந்தக் கூட்டு முயற்சி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் செயற்படுத்தப்படும்.அம்பாந்தோட்டைத் துறை முகம் போன்ற அதே சூழ்நிலையிலேயே மத்தள வானூர்தி நிலையமும் உள்ளது.
இதனை இலாபமீட்டும் துறையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் வானூர்தி நிலையங்கள் மற்றும் வானூர்திச் சேவைகள் அதிகாரசபை இருக்கிறது, என்றும் அவர் தெரிவித்தார்.
Post a Comment