Ads (728x90)

பூமி­யின் சுழற்சி வேகம் குறைந்­துள்ள கார­ணத்­தால் அடுத்த வரு­டத்­தில் அதி­க­ள­வான நில­ந­டுக்­கங் கள் ஏற்­ப­டும் என்று அமெ­ரிக்கப் புவி­யி­யல் சார் ஆய்வு மையம் எச்­ச­ரித்­துள்­ளது.

கடந்த 1900ஆம் ஆண்டு முதல் தற்­போது வரை பூமி­யின் சுழற்சி வேகம் நுணுக்­க­மாக அவ­தா­னிக்­கப்­ப­டு­கி­றது. பூமி­யின் சுழற்சி வேகம் படிப்­ப­டி­யா­கக் குறை­யக்­கு­றைய நில­ந­டுக்­கங்­கள் ஏற்­ப­டும் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்து வரு­கி­றது.

தற்­போது உள்­ளதை விட அடுத்த வரு­டம் பூமி­யின் சுழற்சி வேகம் இன்­னும் குறை­வ­டை­ய­வுள்­ள­தால் இன்­னும் அதி­க­ள­வான நில­ந­டுக்­கங்­கள் ஏற்­ப­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பூமத்­திய ரேகை பகு­தி­யில் நில­ந­டுக்­கங்­கள் அதி­க­ள­வில் ஏற்­பட வாய்ப்­புள்­ளது என்­றும் அமெ­ரிக்­கப் புவி­யி­யல் சார் ஆய்வு மையம் மேலும் தெரி­வித்­தது.

Post a Comment

Recent News

Recent Posts Widget