Ads (728x90)

கிளி­நொச்சி,நவ.3ஜரோப்­பிய நாடா­ளு­மன்ற ஒன்­றி­யக்­கு­ழு­வி­னர் நேற்று கிளி­நொச்சி மற்­றும் முல்­லைத்­தீவு மாவட்ட பொலி­ஸாரை சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­­னர்.

கிளி­நொச்சி மாவட்ட பொலிஸ் அலுவலகத்தில் இந்தச் சந்­திப்பு இடம்­பெற்­றது.சந்­திப்­பின்­போது மாவட்­டங்­க­ளில் இடம்­பெற்­று­வ­ரும் குற்­றங்­கள் மற்­றும் பிரச்சி ­னை­கள், பொலி­ஸா­ரின் நட­வ­டிக்­கை­கள் உள்­ளிட்ட பல விட­யங்­கள் கலந்­து­ரை­யா­டப்­பட்­டன.

அதில் கிளி­நொச்சி மாவட்ட பிர­திப் பொலிஸ்மா அதி­பர் மகேஸ் சேன­நா­யக்க மற்­றும் வடக்கு மாகாண சிவில் மற்­றும் நீதி நட­வ­டிக்­கை­க­ளுக்கு பொறுப்­பான மூத்த பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் தி. கணே­ச­நா­த­னும் கலந்­து­கொண்­டார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget