Ads (728x90)

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல், பெப்ரவரி 10 ஆம் திகதியன்று இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget