Ads (728x90)

வேட்பு மனு நிரா­க­ரிக்­கப்­பட்­ட­வர்­கள் மீள­வும் வேட்பு மனுக்­களைத் தாக்­கல் செய்ய முடி­யாது என்று தேர்­தல் ஆணைக் கு­ழு­வின் தலை­வர் மகிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­தார்.

மக­ர­கம, பதுளை, அக­ல­வத்தை, பாணந்­துறை, வெலி­கம, மகி­யங்­கனை போன்ற உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­காக சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி தாக்­கல் செய்த வேட்பு மனுக்­க­ளும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யி­னால் பதி­ய­த­லாவ, தெகி­யத்­த­கண்­டிய ஆகிய பிர­தேச சபை­க­ளுக்கு தாக்­கல் செய்த வேட்பு மனுக்­கள் உள்­ளிட்ட 22 வேட்பு மனுக்­கள் நிரா­க­ரிக்­கப்­பட் டுள்­ளன.

வேட்­பு­ம­னுக்­கள் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்­பில் சட்­ட­ரீ­தி­யாக நட­வ­டிக்கை எடுக்­கப் போவ­தாக மகிந்த அணி தெரி­வித்­தி­ருந்­தது. இவ்­வா­றா­ன­தொரு நிலை­யி­லேயே தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் தலை­வர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget