
மறுவாழ்வுபெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் அரசியலில் ஈடுபட்டு, அரசியற் கட்சிகளை உருவாக்குகின்றனர். இதுவே முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் இலக்காகவும் இருந்தது.
சாதாரண மக்கள் அரசியலில் ஈடுபட்டு, அரசியல் செயற்பாடு மூலமாகத் தீர்வுகளைப் பெற எத்தனிப்பதே உண்மையான நல்லிணக்கம் என்று அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment