
மேலும், 'ஒருத்தன் பணக்காரனாக இருக்க, ஒரு கோடி பேரை பிச்சைக்காரன் ஆக்குறாங்க. மறைச்சி வைச்சிருக்க பணத்தை எடுத்தாலே, நம் நாட்டில் இருக்கிற பல பிரச்னைகளை களையலாம். தனியா நான் மட்டும் ஒண்ணும் செய்ய முடியாது; நம்ம எல்லாம் சேர்ந்தா நிச்சயமா ஏதாவது செய்யலாம்' என, சூர்யா பேசும் வசனம், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
Post a Comment