Ads (728x90)

யாழ்ப்­பா­ணக் கோட்­டைப் பகு­தி­யில் இரா­ணு­வத்­தி­ன­ரால், யாழ். உண­வுத் திரு­விழா நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

எதிர்­வ­ரும் 15ஆம் திகதி தொடக்­கம், 17ஆம் திகதி வரை உண­வுத் திரு­விழா இடம்­பெ­ற­வுள்­ள­தாக இரா­ணு­வம் அறி­வித்­துள்­ளது.

வடக்கு­ மா­காண விடு­தி­கள் சங்­கத்­து­டன் இணைந்து இரா­ணு­வத்­தின் யாழ். படை­க­ளின் தலை­மை­ய­கம் இந்த உண­வுத் திரு­வி­ழாவை நடத்­த­வுள்­ளது.
யாழ். கோட்­டைக்கு முன்­பாக நடை­பெ­ற­வுள்ள இந்­தத் திரு­வி­ழா­வில் இசை நிகழ்ச்­சி­க­ ளுக்­கும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

வடக்கு– கிழக்­கில் இரா­ணு­வம் சிவில் மற்­றும் வணி­கச் செயற்­பா­டு­க­ளில் இருந்து விலக வேண்­டும் என்று பன்­னாட்டு அள­வில் அழுத்­தங்­கள் கொடுக்­கப்­பட்டு வரு­கின்ற நிலை­யி­லும், யாழ்ப்­பாண உண­வுத் திரு­விழா என்ற பெய­ரில் புதிய வணிக முயற்­சி­யில் இரா­ணு­வம் இறங்­கி­யுள்­ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget