
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்களும், நாடுமே, தனது அரசாங்கத்தின் முன்னுரிமைக்குரிய விடயங்களாகும். அவர்கது விருப்பு வெறுப்புக்கள் தேவைகளை சரியாக இனங்கண்டு அரசாங்கம் செயற்பட முன்வர வேண்டும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment