”வெற்றியை உறுதிப்படுத்துவோம்” என்ற தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய முன்னணி தற்போது கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் மக்கள் பேரணி ஒன்றை நடத்தி வருகின்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ரிசாத்தையும், ஹக்கீமையும் வசப்படுத்த முடியுமென ஒருபோதும் நினைக்காதீர்கள் என மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment