Ads (728x90)

பாராளுமன்றத்திற்குள் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

 குறித்த குழு பாராளுமன்ற பிரதி சபாநாயகரின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சபா நாயகர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் சபாநாயகர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget