Ads (728x90)

முன்னாள் ஆளுநர்கள் இருவருக்கு கூட்டுத்தாபனங்களின் தலைமைப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, வட மாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரேயிற்கு மாணிக்கக் கல் மற்றும்  தொடர்பான அதிகார சபையின் தலைமைப் பதவியும், சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்கவுக்கு அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இப்பதவிகளுக்கான நியமனப் பத்திரங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

Recent News

Recent Posts Widget