
அத்துடன், ஐக்கிய தேசிய கட்சியின் கிளை சங்கங்களை வலுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்த மாற்றங்களின் மூலம் எதிர்வரும் தேர்தல்களை வெற்றிகொள்வதற்கு தாங்கள் எதிர்ப்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment