
இதற்கு முன்னர், நாடாளுமன்றில் அமைந்துள்ள எதிர்கட்சித் தலைவர் காரியாலயத்தில் தனது கடமைகளை அவர் ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மையில் சபாநாயகர் கருஜயசூரிய மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்வதாக அறிவித்திருந்ததையடுத்து அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
Post a Comment