Ads (728x90)

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 25 மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அனைவரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் 6 இடங்களில் பாரிய குண்டு வெடிப்புகள் பதிவாகியுள்ளன. கிறிஸ்தவர்களின் தேவாலயங்களை இலக்கு வைத்தே இக்குண்டு வெடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்றைய தினம்  கிறிஸ்தவர்கள் உயிர்ப்புப் பெருவிழாவை கொண்டாடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget