Ads (728x90)

சமுர்த்தி உதவி பெறுவோராக புதிதாக மேலும் ஆறு இலட்சம் பேரை இணைத்துக்கொள்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அம்பாறையில் நடைபெற்றது.

25 மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில், தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் 20,600 குடும்பங்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்படுவதுடன், அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 5000 குடும்பங்களுக்கு ஆரம்ப நிகழ்வில் கொடுப்பனவு வழங்கப்பட்டது.

Post a Comment

Recent News

Recent Posts Widget