குண்டுத்தாக்குதலின் போது உயிர் இழந்தவர்களை நினைவு கூரும் முகமாக புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இம்முறை இடம்பெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநாள் தினமான 13ஆம் திகதி காலை 10 மணிக்கு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மீண்டும் திறப்பு!
குண்டுத்தாக்குதலின் போது உயிர் இழந்தவர்களை நினைவு கூரும் முகமாக புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இம்முறை இடம்பெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநாள் தினமான 13ஆம் திகதி காலை 10 மணிக்கு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Post a Comment