Ads (728x90)

மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை போட்டியிடுமாறு கோரி, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரான தரப்பினருடன் விரிவான முற்போக்கு கூட்டணியை உருவாக்குதல் தொடர்பிலும் குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அக்கூட்டணிக்கு தலைமை தாங்குமாறும் அந்த மகஜரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget