ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான செயற்பாட்டுக் குழுவினர் முல்லைத்தீவு கேப்பாப்புலவுக்கு விஜயம் செய்துள்ளனர்.
காணி விடுவிப்பைக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை நேற்று இக்குழு சந்தித்து கலந்துரையாடியுள்ளது. ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கேப்பாப்புலவு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினை தொடர்பாக குறித்த குழுவினர் கேட்டு அறிந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment