Ads (728x90)

திருவள்ளுவரின் உருவப்படம் பொறிக்கப்பட்ட முத்திரை மற்றும் தபால் உறை ஆகியன நேற்று ஜனாதிபதியால் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

வடமாகாண ஆளுநரின் ஒழுங்கமைப்பில் திருவள்ளுவர் வாரம் வடமாகாணம் முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டு விசேட நிகழ்வுகளும் நடாத்தப்பட்டிருந்தது. 

மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வந்த வள்ளுவர் வாரத்தின் இறுதி நாளான நேற்று, ஜனாதிபதியினால் திருவள்ளுவரின் உருவப்படம் பொறிக்கப்பட்ட முத்திரை மற்றும் தபால் உறை ஆகியன வெளியிடப்பட்டது. 

Post a Comment

Recent News

Recent Posts Widget