கொழும்பு-இரத்மலானை விமான நிலையத்திலிருந்து இலங்கையின் பிட்ஸ் எயர் (FITS AIR) விமான நிறுவனம் தனது முதலாவது வெளிநாட்டு பயணிகள் விமான சேவையை கடந்த செவ்வாய்கிழமை ஆரம்பித்துள்ளது.
இரத்மலானையில் இருந்து இந்தியாவின் விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கான இந்த விமான சேவை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பலாலி, மட்டக்களப்பு விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்ததும், இங்கிருந்து பயணிகள் விமான சேவைகளை ஆரம்பிக்கவும் பிட்ஸ் எயர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment