சுதந்திர கட்சியின் மூலம் தேசிய பட்டியலூடாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இவர்களில் டிலான் பெரேரா, மற்றும் எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோர் அண்மையில் பொதுஜன பெரமுனவின் அங்கத்துவத்தைப் பெற்றிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசகரவினால் மேற்குறிப்பிட்ட ஐந்து பேருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கப்பட்டமைக்கான கடிதம், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்த வாரம் அனுப்பி வைக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
Post a Comment