கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவான வியத்கம அமைப்பின் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இப்படி தெரிவித்தார்.
கிரிக்கெட் வீரர்களோ, ஏனைய துறைசார் வல்லுனர்களோ நாட்டிற்கு தலைமை தாங்க முடியாது. இலங்கையில் சிலர் வர்த்தகர்கள் மீதும் நம்பிக்கை வைக்கின்றனர். ஆனால் மக்களின் பிரச்சினைகளை அரசியல் அனுபவம் உள்ள ஒருவராலேயே தீர்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சில விடயங்களை சாதித்த, மக்களை பாதுகாக்க கூடிய ஒருவரிற்கு மக்கள் வாக்களிக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Post a Comment