இந்நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.சிவசிறி மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இவ்வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 28 ஆயிரம் கொங்கிரீட் நிரந்தர வீடுகள் உருவாக்கப்படவுள்ளது. புதிய வீட்டுத் திட்டத்தில் கொங்கிறீட் தகடுகளைக் கொண்டு நவீன முறையில் 12 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா செலவில் ஒவ்வொரு வீடும் அமைக்கப்படவுள்ளது.

Post a Comment