கொரோனா வைரஸ் நாட்டில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பை கருத்திற் கொண்டு நாளைய தினம் அரச விடுமுறை தினமாக அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாளைய தினம் தனியார் துறையினருக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
Post a Comment