Ads (728x90)

கொரோனா தொற்றுக்குள்ளாகியதாக சந்தேகிக்கப்படும் மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 7 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget