
வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளுள் இருவர் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
கொரோனா வைரசு தொற்றை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு மத்தியில் அனுராதபுரம் சிறைச்சாலையில் நேற்று மாலை 4 மணிக்கு கைதிகளை பார்வையிடுவதற்காக வந்த உறவினர்களுக்கு அனுமதி வழங்காதினால் கைதிகள் சிறைச்சாலைகளுக்குள் அமைதியற்ற நிலையை ஏற்படுத்திதாக பொலிசார் தெரிவித்தனர்.
பதற்றமான சூழ்நிலையை தொடர்ந்து சிறைச்சாலையில் இருந்து கைதிகள் எவரும் தப்பிச் செல்லவில்லை.
நிலைமை கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்
Post a Comment