Ads (728x90)

இலங்கையில் நேற்றைய தினம் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 210 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஏழு பேரும், ஏற்கனவே தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருபவர்களுடன் பழகியிருந்து பின்னர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget