மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த 10 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் அவர்கள் கொழும்பிலேயே சிகிச்சை பெற்றுவருவதாக வட மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளான இந்த 10 போில் 09 பேர் புங்குடுதீவை சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் சாவகச்சோியை சேர்ந்தவர் எனவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment