Ads (728x90)

2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மார்ச் 01 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நாடு பூராகவும் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி 25ஆம் திகதி அதாவது இன்றுடன் பாடசாலைகள் முதலாம் தவணை விடுமுறைக்காக மூடப்படுகின்றது.

இரண்டாம் தவணைக்காக மீண்டும் பாடசாலைகள் 2021ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget