மேற்படி கோரிக்கை கடந்த மாதம் இடம்பெற்ற பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இது வரை காலமும் சித்த மருத்து அலகாக இயங்கி வந்த சித்த வைத்தியத்துறையை சித்த வைத்திய பீடமாக மாற்றுவதற்கும், கலைப்பீடத்தின் கீழ் இயங்கி வந்த இராமநாதன் நுண்கலைக் கல்லூரியை சேர்.பொன் இராமநாதன் நிகழ்த்துகை மற்றும் கட்புல கலைகள் பீடமாக உருவாக்குவதற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment