Ads (728x90)

மலேசியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 105 மெட்ரிக் தொன் சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் மீள் ஏற்றுமதிக்காக கப்பலில் ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

தேங்காய் எண்ணெய்யில் புற்றுநோய் பதார்த்தமான ´அப்லாடொக்சின்´ அடங்கியுள்ளமையால் மீள் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

கட்டான ரிபைனரி தனியார் நிறுவனத்தால் நாட்டுக்கு கொண்டு வந்த 06 கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி செய்யப்படுவதாக சுங்க ஊடகப்பேச்சாளர் பிரதி சுங்க அத்தியட்சகர் சுதந்த சில்வா தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget