இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற கோவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான செயலணியின் சிறப்புக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வேகமாக பரவி வரும் கொவிட் நிலமையை கருத்திற் கொண்டு ஊரடங்கு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
Post a Comment