எதிர்வரும் காலங்களில் பொதுச்சேவைகளுக்காக பொதுமக்கள் நிதியை பயன்படுத்தப் போவதில்லை எனவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் நிதி அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment