இதற்கு முன்னர் தரம் 01 இலிருந்து தரம் 05 வரையிலான மாணவர்களுக்கும், தரம் 10 இலிருந்து தரம் 13 வரையிலான வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இன்று முதல் பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. காய்ச்சல், சளி போன்ற நோய் அறிகுறிகள் கொண்ட மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதனை தவிர்க்குமாறு சுகாதார சேவை பணிப்பாளர் அசேல குணவர்தன பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment