Ads (728x90)

நாட்டில் ஏற்பட்டிருந்த சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் - கொழும்புக்கு இடையிலான புகையிரத சேவைகள் இன்று மீண்டும் ஆரம்பமாகியது.

வடக்கு புகையிரத பாதையில் இன்றும், நாளையும் ஆறு நீண்ட தூர புகையிரதங்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கல்கிசை மற்றும் காங்கேசன்துறை இடையே இரண்டு கடுகதி புகையிரத சேவைகளும், கல்கிசை மற்றும் காங்கேசன்துறை இடையே இரண்டு யாழ்தேவி புகையிரத சேவைகளும், கொழும்பு, கோட்டை மற்றும் காங்கேசன்துறை இடையே இரண்டு நகர்சேர் கடுகதி புகையிரத சேவைகளும் நடைபெறவுள்ளன.


Post a Comment

Recent News

Recent Posts Widget