Ads (728x90)

நாடு தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு 18 மாதங்கள் செல்லும் என இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு தேவையான உதவிகளைப் பெறுவதற்காக சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கு சீனா ஓரளவு உதவுவதாகவும், இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதால் கிடைக்க வேண்டிய பிரதான உதவிகள் கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நன்கொடையாளர் மாநாட்டில் சீனாவுடன் ஓர் உரையாடலை மேற்கொள்ள முயல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget