Ads (728x90)

ஒகஸ்ட் மாதத்தில் நடைபெறவிருந்த கல்வி பொதுத் தராதர உயர்தர மற்றும் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஆகியனவற்றை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget