இதற்கமைய துறைமுகம், சுகாதாரம், பாதுகாப்பு, மின்சாரம், ஏற்றுமதி தொழிற்துறை உள்ளிட்ட துறைகளுக்கு மாத்திரம் குறித்த காலப்பகுதியில் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த காலப்பகுதியில் தனியார் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்கப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment