Ads (728x90)

யாழ்.மாவட்டத்தில் தனது சொந்த செலவில் குடிவரவு - குடியகல்வு அலுவலகம் ஒன்றை அமைக்க உள்ளதாக அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பணிப்பிற்கிணங்க ஐந்து மாகாணங்களில் மேலும் ஐந்து குடிவரவு - குடியகல்வு அலுவலகங்களைத் திறக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் முதலாவதாக தனது சொந்தப் பணத்தில் யாழ்ப்பாணத்தில் அலுவலகமொன்றை திறப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget