முதலீட்டாளர்களுக்கு அதிக சந்தர்ப்பம் வழங்குவதன் மூலம் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணலாம்.
இலங்கையில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களின் உரிமையாளர்கள், அதில் பணி புரியும் பதவி நிலையில் இருக்கும் ஊழியர்களுக்கான விசா காலத்தை 05 வருடங்களுக்கு ஒரேதடவையில் வழங்குவதற்கு தீர்மானித்திருக்கின்றோம்.
முதலீட்டாளர்களை சந்தோசப்படுத்துவதன் மூலமே மேலும் அதிகமான முதலீட்டாளர்களை நாட்டுக்கு அழைத்துவர முடியும். அவர்களுக்கு அதிக சந்தர்ப்பம் வழங்குவதன் மூலம் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment