இலங்கையின் 11 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு 06 மாத காலத்திற்கு உணவு வழங்குவதற்கு சீன அரசு திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
சீனா இத்திட்டத்திற்காக முதற்கட்டமாக 1000 மெட்ரிக் தொன் அரிசியை கல்வி அமைச்சுக்கு வழங்கியுள்ளது.
இந்த திட்டத்திற்கான மேலும் இரண்டு தொகுதி அரிசி எதிர்வரும் இரண்டு வாரங்களில் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment