Ads (728x90)

ஊழியர்களுக்கான எரிபொருள் விநியோகிக்கப்பட்டதால் ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று மாலை கைவிடப்பட்டது.

கடமைக்கு செல்லும் ஊழியர்களுக்கு எரிபொருள் விநியோகிக்குமாறு ஊழியர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, ரயில்வே திணைக்களம் இன்று மாலை எரிபொருளை விநியோகித்ததாக திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரயில்வே ஊழியர்களின் திடீர் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக இன்று பகல் பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.



Post a Comment

Recent News

Recent Posts Widget