நேற்று முற்பகல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் பாதுகாப்பு தரப்பினரின் தடைகளை மீறி ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பவற்றை கைப்பற்றியிருந்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உத்தியோகப்பூர்வமாக பதவி விலகும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Post a Comment