தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நேற்று நடத்திய கலந்துரையாடலில் இத்தீர்மானம் ஏகுமனதாக எடுக்கப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெரும மற்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment