Ads (728x90)

நாடு முழுவதிலும் உள்ள சகல பாடசாலைகளுக்கும் மீண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஜூலை 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை சகல பாடசாலைகளும் மூடப்படவுள்ளன.

மீண்டும் பாடசாலைகள் ஜூலை 18ஆம் திகதி திறக்கப்படும் எனவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget