இதன்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு இம்மாதம் முதல் 7,500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
உலக வங்கியின் நன்கொடை 200 மில்லியன் டொலர்களில் ஒரு பகுதியும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நன்கொடை 200 மில்லியன் டொலர்களில் ஒரு பகுதியும் இதற்காக ஒதுக்கப்படவுள்ளது.
சமுர்த்தி பயனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் மருத்துவ ரீதியான உதவிகள் தேவைப்படுவோருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment