தற்போது இடம்பெற்று வரும் போராட்டங்கள் மற்றும் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமை தொடர்பில் பதில் ஜனாதிபதி பின்வரும் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது நாடாளுமன்ற விவகாரங்களை நடத்துவதற்கோ இடையூறாக இருக்காதீர்கள். ஜூலை 20ஆம் திகதி நாடாளுமன்றில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு இடையூறு ஏற்படுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
எப்பொழுதும் துப்பாக்கிகளை பயன்படுத்த வேண்டாம் என பொலிஸாருக்கும், இராணுவத்தினருக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment